- ராம நவமி விழாவில் வெடித்த வன்முறை.. வாகனங்களுக்கு தீ.. ஹவுராவில் பதற்றம்! மம்தா பகீர் குற்றச்சாட்டு! March 30, 2023கொல்கத்தா : நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி விழா கொண்டாட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஏற்பட்ட வன்முறையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இன்று ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. ஸ்ரீராம நவமியை
- ராமநவமி துயரம்: ம.பி. கோவில் கிணறு தடுப்பு இடிந்து விழுந்து 13 பேர் பலி- ஆட்சியர் இளையராஜா தகவல் March 30, 2023இந்தூர்: ராமநவமி நாளில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில் கிணறு தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளையராஜா தெரிவித்துள்ளார். வட இந்தியாவில் இன்று ராமநவமி கொண்டாட்டங்கள் களைகட்டின. இதன் ஒரு பகுதியாக கோவில்களில் கூட்டம் அலை மோதியது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில்
- அந்த \"வீடியோ\"வை ஷேர் செய்தால் மரண தண்டனையாமே.. பகீரை கிளப்பிய கிம் ஜோங் உன்.. கதிகலங்கும் வடகொரியா March 30, 2023பியாங்யாங்: போதை பொருட்கள், தென் கொரியாவை சேர்ந்த வீடியோக்கள் மற்றும் மூட நம்பிக்கைகளை பரப்பினால் வடகொரிய அரசு மரண தண்டனை விதிப்பதாக அங்கிருந்து தப்பி வந்த சிலர் கூறியுள்ளனர். அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது வடகொரியா. அதேபோல இந்தியா, சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடாக வட கொரியா இருக்கிறது. வடகொரிய மற்றும் தென்
- \"ஆபாச படம்!\" அதுவும் சட்டசபையிலேயே.. பாஜக எம்எல்ஏ செய்த முகம்சுளிக்க வைக்கும் செயல்! கடும் எதிர்ப்பு March 30, 2023அகர்தலா: திரிபுராவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் சட்டசபையிலேயே ஆபாசப் படம் பார்த்த விவகாரம் மிகப் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் கடந்த பிப். 16ஆம் தேதி தான் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்டசபையில் […]
- கோபத்தில் போனவர் திரும்பாததால் இறந்ததாக கருதி மகன்கள் இறுதிச்சடங்கு..தகவல் கிடைத்து பதறி வந்த தந்தை March 30, 2023கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே கோபத்தில் வீட்டை விட்டு சென்ற தந்தை உயிரிழந்துவிட்டதாக கருதி வேறு ஒருவரின் உடலுக்கு மகன்கள் இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர். இந்த நிலையில், கடைசி நேரத்தில் தகவல் அறிந்து அவர்களது தந்தை உயிருடன் வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே நெடுமானூர் என் […]