- மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த டவர் ஸ்பீக்கரை அறிமுகம் செய்கிறது Zebronicsசென்னை: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த டவர் ஸ்பீக்கரை Zebronics அறிமுகம் செய்கிறது. சென்னை, இந்தியா ஜூன் 6, 2022 - உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் லைஃப் ஸ்டைல் ஆக்ஸஸரீஸ் பிராண்டான Zebronics, இன்று மேட்-இன்-இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட டவர் ஸ்பீக்கரான ZEB-BT800RUF-ஐ அறிமுகம் செய்தது. அழகாகவு […]
- பிரேக்கிங் செயல்பாட்டில் உள்ள கோளாறின் காரணமாக ஒரு மில்லியன் வாகனங்களை திரும்பப் பெறும் Mercedesபெர்லின்: பிரபல சொகுசு கார் நிறுவனமான Mercedes, உலகளவில் சுமார் ஒரு மில்லியன் வாகனங்களை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேக்கிங் செயல்பாட்டில் உள்ள கோளாறின் காரணமாக 2004 முதல் 2015 வரை தயாரிக்கப்பட்ட 9,93,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்படுவதாகவும், அதில் 70,000 வாகனங்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை எனவும் கூறப்படுகிறது […]
- அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி: வாட்ஸ்அப் செயலில் விரைவில் அறிமுகம்..!வாஷிங்டன்: அனுப்பிய மெசேஜ்யை எடிட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் விரைவில் கொண்டுவர உள்ளது. இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பல கோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது வாட்ஸ்அப் மாறி உள்ளது. வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும் வாட்ஸ்அப்பில் பாது […]
- கான்டக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கும் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி : வாட்ஸ் அப் செயலியில் கூடுதல் அப்டேட்டுகள் என்னென்ன ?சென்னை : இன்று உலக அளவில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவி வருகிறது சமூக வலைதள செயலியான வாட்ஸ்-அப். மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை பயனர்கள் மேற்கொள்ளலாம். சமயங்களில் போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவையும் ஃபைல்களும் இதில் அனுப்பிக் கொள்வதுண்டு. இருந்தாலும் அந்த ஃபைல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இரு […]
- வாட்ஸ் ஆப்பில் 2 ஜி.பி. அளவு வரையிலான கோப்புகளை இனி அனுப்பலாம்: வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல்மென்லோ பார்க்: வாட்ஸ் ஆப்பில் 2 ஜி.பி. அளவு வரையிலான கோப்புகளை இனி அனுப்பலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சோதனை முயற்சியாக முதலில் அர்ஜென்டினா நாட்டில் இதனை பரிசோதித்து பார்க்கவுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப்பில் தற்போது 100 எம்.பி.வரை மட்டுமே கோப்புகளை அனுப்ப முடியும்